Friday, 12 July 2013

SAYNTHU SAYNTHU song lyrics from NEETHANE EN PON VASANTHAM

SAYNTHU SAYNTHU song lyrics from

NEETHANE EN PON VASANTHAM


SAYNTHU SAYNTHU


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
 சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
 விழியோடு, விழி பேச..
 விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..

(சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
 சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
 ஹே ஹே ஹே..)

 என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
 உன்னை கண்டு கொண்டேன்..
 ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
 நான் கண்டு கொண்டேன்..
 அழகான உன் கூந்தல் மாகோலம்..
 அதை கேட்கும் எந்தன் வாசல்..
 காலம் வந்து வந்து கோலமிடும்..
 உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
 அங்கே நீயும் நானும் நாம்..

 (சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
 சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே) 

 கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
 என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
 என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
 இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
 ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
 அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

 (சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே 
 சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
 விழியோடு, விழி பேச..
 விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
 சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
 சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
 ஹே ஹே ஹே..)

Muthal murai partha song LYRICS from NEETHANE EN PON VASANTHAM

Muthal murai partha( NEETHANE EN PON VASANTHAM ) song LYRICS from

NEETHANE EN PON VASANTHAM

mUTHAL MURAI


முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 நீந்தி வரும் நிலவினிலே
 ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
 நீங்கநெடும் கனாவிநிலே
 நூறாயிரம் Thee அலைகள்
 நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள்
 என் பதில் என்ன பல வரிகள்
 சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
 ஊடலில் போனது காலங்கள்
 இனி தேடிட நேரங்கள் இல்லையே
 தேடலில் நீ வரும் ஓசைகள்
 அங்கு போனது உன் தடம் இல்லையே
 காதல் என்றல் வெறும் காயங்களா ?
 அது காதலுக்கு அடையாளங்களா ??

 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

Munbae vaa En anbe va song lyrics from SIILUNU ORU KATHAL

Munbae vaa En anbe va song lyrics from SIILUNU ORU KATHAL


Movie Name: Sillunu oru kathal

 Song Name: Munbe va

 Singers: Shreya Goshal, Naresh Iyar, Team

Music Director:A.R..Rahman


Munbe va



Shreya Goshal
முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே
(முன்பே வா)

Team:
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்

ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி

சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

Shreya Goshal:
ஆஅ ஆஅ ஆஆஅ

பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ



Naresh Iyar:
நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ

Shreya Goshal:
தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)

Naresh Iyar:
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
 வேறாரும் வந்தாலே தகுமா..............?

Shreya Goshal:
தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
 வேறாரும் சாய்ந்தாலே தகுமா................?

Naresh Iyar:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்
( முன்பே வா)

Team:
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்

ஜல்ஜல்
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி

சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன