Friday, 12 July 2013

Muthal murai partha song LYRICS from NEETHANE EN PON VASANTHAM

Muthal murai partha( NEETHANE EN PON VASANTHAM ) song LYRICS from

NEETHANE EN PON VASANTHAM

mUTHAL MURAI


முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 நீந்தி வரும் நிலவினிலே
 ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
 நீங்கநெடும் கனாவிநிலே
 நூறாயிரம் Thee அலைகள்
 நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள்
 என் பதில் என்ன பல வரிகள்
 சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
 ஊடலில் போனது காலங்கள்
 இனி தேடிட நேரங்கள் இல்லையே
 தேடலில் நீ வரும் ஓசைகள்
 அங்கு போனது உன் தடம் இல்லையே
 காதல் என்றல் வெறும் காயங்களா ?
 அது காதலுக்கு அடையாளங்களா ??

 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மையை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்

 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
 வெயில மழைய வழிய சுகமா என நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 பொன்வசந்தம் பொன்வசந்தம்

No comments:

Post a Comment